போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ் புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதம புகையிரத நிலைய அதிபர் நியமனம்!
![யாழ் புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதம புகையிரத நிலைய அதிபர் நியமனம்!](http://itamilnews.com/wp-content/uploads/2023/03/23-641d5181172b3-md.webp)
யாழ் புகையிரத நிலையத்தின் பிரதம புகையிரத நிலைய அதிபராக தேவராஜா சர்மா சுரேந்திரன் எதிர்வரும் திங்கட்கிழமை ( 27.03.2023) முதல் பதவியேற்கவுள்ளார்.
இவர் இதுவரையில் கொழும்பு, மருதானை, கொட்டகலை, சீனன் குடா, திருகோணமலை, மட்டக்களப்பு, செட்டிக்குளம், மாங்குளம், சுண்ணாகம் முதலிய புகையிரத நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.
இவர் வடமாகாணத்தின் மூத்த புகையிரத நிலைய அதிபரானவர் என்பது குறிப்படத்தக்கது.