போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – செல்வி மேரி திரேசா அருளானந்தம் (புஷ்பம்)
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசா அருளானந்தம் அவர்கள் 27-06-2023 செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஜேசவ் அன்ரன், பிரான்சிஸ்கா, பற்றிமாராணி, மேரி லூயிஸ் மற்றும் ஜோசவ் இம்மானுவேல்(கொழும்பு), அனுஷா(கொழும்பு), ஜோசவ் பேசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதி, காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், பற்றிக், மரியநாயகம், அன்ரன், மற்றும் ஜெயராணி, கரோலினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான றொட்றிக், பென்றிக் மற்றும் டெறிக், பெலிண்டா, பிரெட்றிக், லொறிண்டா, ரமேஷ், டினேஷ், விஜி, சதீஷ், சாமின், நிர்மலன், சர்மிலன், கௌசி, லிண்டா, ராஜன், ஜெலிண்டா, டல்றீன்(றுஜி), கிளட்வின்(றுஜான்), றிஜானி, டெபோறா, கிறிஸ்ரீனா ஆகியோரின் அன்பு மாமியும் பெரியம்மாவும் ஆவார்.