போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி நந்தகுமார் சுலோச்சனாதேவி
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -13, கொட்டாஞ்சேனை, அல்விஸ் பிளேஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் சுலோச்சனாதேவி அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
வைத்திலிங்கம் நந்தகுமார் அவர்களின் மனைவியும்,
தனுஷா(ஜேர்மனி), கவிதா, ஜீவிதா, ராஜேஸ்கண்ணா, மோகன்ராஜ், கபில்ராஜ், தர்ஷிகா ஆகியோரின் தாயாரும்,
கண்ணதாசன்(ஜேர்மனி) சிவஅக்கினிதேவன்(ஜேர்மனி), நிஷாந்தி(சுவீடன்), ஜனகன்(ஜேர்மனி), பாலேஸ்வரன், பவித்ரா ஆகியோரின் மாமியும்,
நாகரத்தினம், மாணிக்கவாசகர், சிவலோகநாதன், காலஞ்சென்ற உருத்திரராசா, நீதிராசா, திலகராசா, சத்தியபாமா(லண்டன்), விக்கினேஸ்வரி, ஸ்ரீதரன் ஆகியோரின் சகோதரியும்,
லக்ஷன் அவர்களின் அம்மம்மாவும்,
அபிஷான் அவர்களின் அப்பம்மாவும்,
தினேஷ்காந்த்(லண்டன்), இந்துசா(லண்டன்), சிந்துசா(லண்டன்), மதுசா(லண்டன்) பாரதிராஜா, காளிதாசன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்