போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி நாகேஸ்வரி கனகசிங்கம்
யாழ். ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கு அயித்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கனகசிங்கம் அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா கனகசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராஜ்குமார்(இலங்கை), ராஜ்மோகன்(கனடா), ராஜ்செல்வம்(இங்கிலாந்து), கார்த்திகா(பிரான்ஸ்), ராதிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதேசினி, மஞ்சுளா, நிமலசொரூபன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சத்தியசீலன், நிலேசலாதேவி(குஞ்சுமணி) மற்றும் மகாதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லீலாவதி, அரியநாயகி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதி, காலஞ்சென்ற பற்குணன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ரணீத்தா, ரஞ்சன் மற்றும் சுகித்தா, காலஞ்சென்ற சுசீலன், ரவீந்திரன், சுமதி, சுகந்தன், மதிவாணன், தவசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
மிதுனா, சேரன், வருண், ஆதித்தனா, ஹரீஷ், சொரூபனா, கிருஷன், கிருஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.