போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி பூரணம் சண்முகராஜா
யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் சண்முகராஜா அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்மையைா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுவேந்தன்(கண்ணன் – அதிபர் – திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), நிர்மலா(பவி – ஆதரார வைத்தியசாலை – மந்திகை), குவேந்தன்(பாப்பன் – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தாரணி(ஆசிரியை), யாதவன்(கிராம சேவையாளர்), லஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அழகம்மா, குலவீரசிங்கம் மற்றும் இராஜசிங்கம், சிவஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரலிங்கம் மற்றும் பவளமலர், வசந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாதுமை, ஆயூஷ், தயாளன், தரணிக்கா, யோஷ்னா, யோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தயும் ஆவார்.