போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கிஷாந் ஜெயகுமார்
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷாந் ஜெயகுமார் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஓமந்தை கந்தையா முருகேசு அருலிப்பி மேரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அனலைதீவு கனேசபிள்ளை விசுவநாதன் குணவதி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஜெயகுமார் அகிலா தம்பதிகளின் அன்புப் புத்திரனும்,
டிவியன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அப்புலிங்கம் மற்றும் ராணி, தருமராசா, சிவபாக்கியம், உதயகுமார், உஷா, காலஞ்சென்ற முருகேசு மற்றும் சரஸ்வதி, ராமகிருஸ்னன், கமலாதேவி, காலஞ்சென்ற விஜயகுமார், புஸ்பா, காலஞ்சென்ற வேலும்மயிலும், அனுலா ஆகியோரின் பெறாமகனும்,
அருணன், சாந்தி, அரிகரன், சுகுணா, அகிலன், அருந்ததி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.