போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு இராசையா சுப்பையா
வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுப்பையா அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற Dr. யதீந்திரா மற்றும் யாமினி(கனடா), ரஜீந்திரா(G.S- இலங்கை), யாழினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுனித்திரா(இலங்கை), அச்சுதா(இலங்கை), சிறீபாபு(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,புகழந்தி, தயான், கிரண், சஜோபன், கருண், சேரன், சாத்விகா, லதுர்சிகா, லக்ஸ்ஷனா, சதுர்ஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற பாக்கியம், ஐயாத்துரை, தங்கமுத்து, கமலா, காலஞ்சென்ற தர்மராஜா, அன்னலட்சுமி, யுவமலர், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவகுருநாதன், சிவபாலன், நாகேஸ்வரி, சிவராஜா, சிவராசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.