உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மரண அறிவித்தல் !

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.