போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு அம்பலவாணர் சண்முகநாதன்
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகநாதன் அவர்கள் 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்) கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கனகலக்சுமி(Pharmacist- Badulla) அவர்களின் அன்புக் கணவரும்,அருந்ததி(அருந்தா), சுனந்தன்(பாபு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அரவிந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமாவும்,ஆரணி, அரன், றேயா, ஜெலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகநாதன் மற்றும் நரேந்திரநாதன் , கமலாதேவி, கைலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், கணேசபிள்ளை மற்றும் தனலக்சுமி, நகுலேசபிள்ளை, முருகபூபதி, ராஜலக்சுமி, சந்திரசேகரம், தணிகாசலம், குலசேகரம், ஞானசேகரம், சிவசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.