போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி சந்திரகலா புஸ்பகாந்தன்
யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகலா புஸ்பகாந்தன் அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மரகதம்(நாரந்தனை மேற்கு) தம்பதிகள் மற்றும் பொன்னையா பொன்னாச்சி(நயினாதீவு) தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,சதானந்தன்(நாரந்தனை மேற்கு- மாங்குளம் எல்பிட்டிய ஹோட்டல் உரிமையாளர்), ராஜேஸ்வரி(நயினாதீவு) தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது அன்பு மகளும்,பரமநாதன் பரமேஸ்வரி(ஒட்டுசுட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,புஸ்பகாந்தன்(Everest Furniture- உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,தரங்கிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,Dr.சசிகலா(லண்டன்), மதன், சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காந்தன், நிமல், நிரோஷன், பிரியா, நிதர்சனா, வாகீசன், கஜன், ஜனனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,Dr.ஐங்கரன்(லண்டன்), உஷா, சங்கர், ரதினி, தமிழினி, சுமதி, புஸ்பகலா, புஸ்பநிதி, புஸ்பமலர், கர்ணன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சாகித்தியா, லவணன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,ஆருத்திரா, ஆதிரா ஆகியோரின் அன்பு மாமியும்,கல்கி அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,நித்தியம்- இந்திரா, சிவானந்தன்- ராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி- அன்னலட்சுமி மற்றும் காலஞ்சென்ற விநாயகமூர்த்தி- லாடாதேவி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.