மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை சந்தைமேற்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெயபாலன் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
யாழ். பருத்தித்துறை சந்தைமேற்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெயபாலன் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.