Monday August 8, 2022
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

யாழ் போதனா வைத்தியசாலையினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

அடுத்த வாரம் முதல் யாழில் இருந்து சென்னை வரையான விமான சேவை ஆரம்பம்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியாவில் வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன். விபத்தில் பலி!

June 28, 2022 0 Comment
 வவுனியாவில் வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன்.  விபத்தில் பலி!

வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியை சேர்ந்த ரவிஷான் மதுரங்க என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தளம் – அனுராதபுரம் ஏ12 வீதியில் பந்துலகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வரிசையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் கொள்கலன் பாரவூர்தியில் மோதி வீதியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (23) இரவு தம்புத்தேகமவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வவுனியா செல்வதற்காக மோட்டார் சைக்கிளுக்கு தேவையான பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் காத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்த இளைஞனின் தந்தை நிமல் பண்டார, “இந்த நாட்டில் வாழ்வது வீண். நமக்கு எதிர்காலம் இல்லை.. இந்த நாட்டில் வாழ்ந்தால் பட்டினியால் சாக வேண்டிய நிலைமை வரும் என கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மகன் எங்களை விட்டு சென்றுவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

இந்திய மகளிர் அணி காமன்வெல்த்தில் மேலும் ஒரு பதக்கம்!

August 8, 2022 1 min read

QR முறை 48 மணி நேரம் இடை நிறுத்தம்!

August 8, 2022 1 min read

யாழினைச் சேர்ந்த பெண் வெளிநாட்டில் உயிரிழப்பு!

August 8, 2022 0 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email