Tuesday January 31, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை; வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பெருமிதம்!

மரக்கறிகள் – பழங்களின் விலைகளில் திடீர் மாற்றம்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news அரசியல் இலங்கை செய்திகள்

அமெரிக்கா புறப்பட்ட கோட்டாபய ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும்

December 26, 2022 0 Comment
 அமெரிக்கா புறப்பட்ட கோட்டாபய ராஜபக்சவும்  அவரது குடும்பத்தினரும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இன்று துபாய் ஊடாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ச, மருமகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே.-649 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 2.55 அளவில் கட்டுநாயக்க விமானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதி முக்கியஸ்தர்கள் வெளியேறும் முனையம் ஊடாக சென்று முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் விமானத்தில் ஏறியுள்ளனர்.இவர்கள் முதலில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்க புறப்பட்டுச் செல்லவிருந்ததாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவித்தன.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவுக்கான நேரடி விமான சேவைகள் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தினர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மனைவி அயோமா ராஜபக்ச, அவரது மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. என்ற போதும் இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய தரப்பிலிருந்து எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை; வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பெருமிதம்!

January 31, 2023 0 min read

துயர செய்தி – திருமதி செல்வராணி சவுந்தரநாயகம்

January 31, 2023 1 min read

துயர செய்தி – திரு சின்னத்தம்பி ரவீந்திரராஜா

January 31, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 1
    Email