Tuesday May 20, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

மே 18 ஆம் திகதியே சிறந்த நாள்; சிங்கள இளைஞனின் பதிவு

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news Colombo News இலங்கை செய்திகள் செய்திகள்

ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி

April 28, 2025 0 Comment
 ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி

கொழும்பு விஸாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரமும் (O/L) உயர்தரமும் (A/L) தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனைப் படைத்துள்ளார்.

2023ஆம் கல்வியாண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய அவர், 8 ஏ மற்றும் 1 பி சித்திகளைப் பெற்றார். இதனையடுத்து, ஆறு மாதங்களுக்குள் 2024ஆம் கல்வியாண்டிற்கான உயர்தரப் பரீட்சையிலும் தோற்றி, 3 ஏ சித்திகளைப் பெற்று சிறப்பு சாதனையை பதிவு செய்துள்ளார்.

சாதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பாடசாலை பரீட்சார்த்தியாக உயர்தர பரீட்சையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ரனுலி தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சையில் தோற்றியுள்ளார்.

இவற்றுடன், 20 வருட அனுபவம் கொண்ட ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்களை விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு அதிகமாக தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான்; ஜக்மோகன் சிங் உருக்கம்

May 19, 2025 1 min read

ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வீரர் நினைவு நாள்

May 19, 2025 1 min read

உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய அதிகாரி

May 19, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email