போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு துரைச்சாமி திருக்குமாரன்
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி திருக்குமரன் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, பெரியநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,திருமகள் அவர்களின் அன்புக் கணவரும்,அக்ஷயா, திருமாறன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கருணாவதி, யோகமலர், காலஞ்சென்ற சந்தனரூபி, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சோதிநாதன், சந்திரபாலன், தேவதாஸ், செல்வக்குமார், கலைமகள், சரஸ்வதி, மலைமகள், அருள்நிதிச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பாலச்சந்திரன், கணேசராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,அன்புக்கரசி அவர்களின் அன்புச் சகோதரரும்,சுபேந்திரன், சுஜேந்திரன், சுரேகா, சுகேந்திரன், கஜானன், கஜீபன், றொசாயினி, கோபிக்கிருஷ்ணா, தமிழினி, பவிதரன், யதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பவிசன், அதிபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
விதுர், சகிர், அபிராமி, சஞ்சீவ், சைலஜன், தட்ஷகா, சௌமியா, அஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,அனுஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.