போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு பொன்னம்பலம் கனகரெத்தினம் – துயர செய்தி
யாழ். சுண்டுக்குழி குருசோ வீதியைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கு ஆலடி லேனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகரெத்தினம் அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,பிறேமளா(நோர்வே), பிரபாகரன்(கனடா), பாஸ்கரன், விஜிதா, பகீரதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,உதயகுமார், சசிவதனி, சுவிதா, நாகராஜ், லதாங்கனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற அருள்சோதி, சகுந்தலா தேவி, சாந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கார்த்திகா, கோபிராஜ், சபேசன், விஜேந்திரன், தனுஷ், அகில்யா, பிரவீன், வருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,ஆருகி, அகிரிதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.