போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கதிராமு சரவணை வேலாயுதம்
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Eibergen, பிரித்தானியா Catford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிராமு சரவணை வேலாயுதம் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(பாரிஸ்), சுகந்தினி(லண்டன்), மகிந்தன்(லண்டன்), வசந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன்(பாரிஸ்), மாகாமேனன்(லண்டன்), முகுந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயமனோகரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேதா(பாரிஸ்), நிவேதா(பாரிஸ்), அக்ஷயா(லண்டன்), ஆருரன்(லண்டன்), மதுஷா(லண்டன்), மிதுஷா(லண்டன்), யாகினி(அவுஸ்திரேலியா), பரின்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.