போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு குமாரசாமி நடராஜா
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நடராஜா அவர்கள் 08-05-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மகாலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தவதனா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,கிஷாந், கஜேந், நிலக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துஷ்யந்தி, துஷ்யாங்கி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அயோமி, ஏவா, அபி(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்ற பரமேஷ்வரி மற்றும் சிவகுஞ்சரி, அன்னலட்சுமி, கிருஷ்ணராஜா, பவானி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், உதயகுமார் மற்றும் ஜெயராசா, ஜெகநாதன், கௌசல்யா(இலங்கை) குணபாக்கியம்- காலஞ்சென்ற கிருஷ்னபிள்ளளை(கனடா), மற்றும் பாஷ்கரன்- சரஸ்வதி, உதயதாசன்- கிருஷ்ணவேனி(இலங்கை), ரதிவதனா- காலஞ்சென்ற ராஜேந்திரன்(சுவிஸ்) மற்றும் மதிவதனா- உத்தமன்(ஜேர்மனி), தேவதாசன்- மகாலெட்சுமி(கனடா), பவானி- பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.