போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு குமாரசாமி பாலசுப்பிரமணியம் (Patrick Bala)
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தவனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனபதி(Bala Teacher- Mahajana College, Tellippalai, இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தசிந்தா(பிரித்தானியா), சாந்தா(பிரித்தானியா), யமுனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரன், குலராஜன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜதுர்ஷி, திலக்ஷி, திலக்ஷன், அஞ்சலி – ருஷ்யந்தன், ஜெனனி, தட்சன், தனுசியா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகநாதன், லோகாம்பிகை மற்றும் கௌரிதேவி, சரவணபவன், வாமதேவன், ரவிக்குமார், புரோஷ்தமகுமார், சுலோஜனா, சுபாஜினி ஆகியோரின் மூத்த சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருப்பதி, சிவசுந்தரம், சிவபாக்கியம்(கிச்சி) மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.