போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சவுதி அரேபியா, பிரித்தானியா Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லோகேஸ் (றெஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி, மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் தேவி, சரசு, ரதி, ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, யோகராசா, மகேசு, விக்கினேஸ்வரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி, வதனரூபி, ஜெகதீஸ்வரன், சோதீஸ்வரன், பாலவினோதினி, அனோசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயதாஸ், ரகுநாதன், பிரமிளா, சுஜிதா, ரவி, காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நேசன், நந்தினி, மயூரன், மதன், மதுஷா, மதீசன், துஷாந்த், பிரஷாந்த், பிரவீன், நிதுஷன், லக்சிஜன், சதுஜன், அர்ச்சுனு, அசோக், அக்சரன், விஷ்னுகாந்தன், பிரஷாந்தன், ஜனனன் ஆகியோரின் அன்பு மாமாவும்,ஜெயதாஸ், ரகுநாதன், பிரமிளா, சுஜிதா, ரவி, காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
நேசன், நந்தினி, மயூரன், மதன், மதுஷா, மதீசன், துஷாந்த், பிரஷாந்த், பிரவீன், நிதுஷன், லக்சிஜன், சதுஜன், அர்ச்சுனு, அசோக், அக்சரன், விஷ்னுகாந்தன், பிரஷாந்தன், ஜனனன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
லக்சி, அர்சனா, அரிகரன், அபர்ணா, அனித்தா, தனுஜா, குலதாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அபிஸ்னா, அபிஷன், அஸ்வினி, அக்ஷனா, அக்ஷ்க்ஷிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தேனுஷா, சோனாலி, அக்சரன், அஸ்வின், அவினாஷ், அனிஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.