போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி இராசபூபதி நாராயணப்பிள்ளை
யாழ். மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி நாராயணப்பிள்ளை அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,நாராயணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, வைரமுத்து, கனகலட்சுமி, கனகம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுமார்(சிவா- தர்மபுரம்), சிவபாலன்(பாலன்- ஐக்கிய அமெரிக்கா), சிவமதி(மீசாலை), காலஞ்சென்ற சிவமாறன்(மாறன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிறோஜனா, நிறஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,பிரவீனா, சமித்தா, கிதுஜன், அபிநயா, சகானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.