போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி இராஜேஸ்வரி பாலச்சந்திரன் பிரசாத்
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலச்சந்திரன் பிரசாத் அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா குமாரசாமி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பரமலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,பாலச்சந்திரன் பிரசாத் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பாஸ்கரன்(யாழ்ப்பாணம் எடிசன் அகடமி நிறுவனர்), சுதாகரன், சசிகரன், சசிகலா, சதீஸ்கரன்(Platinum Car and Truck Rental, Toronto, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அமிழ்தினி, தமயந்தி, மஞ்சுளா, நெடுமாறன், விஜயதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கீர்த்திவர்மன், அஸ்வினி, தர்சிகன், சதுர்சன், விருஷன், சாருகன், கனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,வடிவாம்பிகை, கமலாம்பிகை, கங்கைவேணியன், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மகாலிங்கம், கருணானந்தன், வாசுகி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.