போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி மகேஸ்வரி தியாகராஜா
தொல்புரத்தை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணம், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், கண்மணி தம்பதிகளின் ஆசை மருமகளும்,காலஞ்சென்ற சீனிவாசகம் தியாகராஜா(முன்னாள் பதிவாளர் – யாழ் கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், நவரத்தினம், சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ராசாத்தி, ஜெயலட்சுமி, ராசசெல்வமணி, நாகலட்சுமி, இரத்தினாம்பிகை, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சீனிவாசகம்(லண்டன்), நளாயினி(அவுஸ்திரேலியா), கமலாசினி(லண்டன்), ராகினி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,சத்தியா(லண்டன்), காலஞ்சென்ற கதிரேசபிள்ளை மற்றும் பிரகலாதன்(பிரபா, அவுஸ்திரேலியா), அமரநாத்(ராசா, லண்டன்), சிவக்குமார்(ராஜவர்மன், கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தனுலக்ஷ்மி ராஜ்குமார்(அவஸ்திரேலியா), தனுராஜ்(நியூசிலாந்து), மயூரன்(லண்டன்), யுகாந்தகி(லண்டன்), லக்ஷனா(லண்டன்), விசாகன்(லண்டன்), ஷரிணி(கனடா) ஆகியோரின் அருமைப் பேத்தியும்தருண், தராணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.