போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, ஜேர்மனி Altena, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை தேவராஜா அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் வளர்மதிதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்மினி(தனு), தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிஷான், சாயிஷா ஆகியோரின் அருமைப் பேரனும்,
சந்திரகுமார், பிரேமகுமார், சசிகலா, உதயகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனிபவானி, ஸ்ரீராஜன், காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.