போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட லூசியா சோதிமலர் ஜோன் அவர்கள் 03-30-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் நாகமணி, மேரிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், வைத்திலிங்கம் அர்ச்சுன ராஜா, நாகம்மா யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன் அமிர்தராஜா ஜோன்(Bank of Ceylon, Manager) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜூலியஸ் அஞ்சலோ(சனா), காலஞ்சென்ற பிரான்சிஸ் அகஸ்டஸ்(ஜொனா), மரீனா தமயந்தி, டிக்சன் காமிலஸ்(குணா) , அருட்தந்தை. கிறிஸ்டி ஜோன்(கண்ணா), பெர்டினால்ட் ஜெயந்தா(மணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்மலர், இன்பம், பாக்கியநாதர் மற்றும் அரியமலர்(ராணி, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், எலிசபெத், மரியதாஸ், அன்னபூரணி, ராணி(அண்டா), அரியம்(சித்தி) மற்றும் ஜெயா(கனடா), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜோதினி, ராஹினி, ஸ்ரீதரன்(கஜன்), நிரஞ்சலா, தினேஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விக்டர், மொனிக்கா, அர்ச்சுனா, மிஷேல், ஸ்டெபிணி, சாஹித்தியா, விது , ஜோதி, அஸ்வின், துளசி, நிகோல், ஈத்தன், ரிக்கி, கவி, யாயிர், லிரன், காஞ்சனா, ஜீவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிஷ்வின் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.