போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். கரணவாய் மத்தி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Nigeria Kaduna மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் நாகமுத்து அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கம்மா, சின்னம்மா, இராசம்மா, கந்தசாமி, சரஸ்வதி, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராணி, ரவீந்திரன், சாந்தி, சத்தியேந்திரன், சுபோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரத்தினம், வசந்தா, முருகதாஸ், பிரதர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசாந், குஸ்லாணி, அரவிந், ஜெய்சான், மாறன், ஆரணன், வாணன், மாதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நோவா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.