போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிறீராஜலிங்கம் கந்தசாமி அவர்கள் 03-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வியாளம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அஞ்சலிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஞானாம்பிகை சற்குணநாதன்(கொழும்பு), கமாலம்பிகை முருகதாஸ்(கொழும்பு), ரஞ்சனாதேவி தங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குணசிங்கம் சாந்தினி(கனடா), நளினிதேவி ரமணி(கனடா), உமாதேவி(மலேசியா), கண்ணகி(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் AF Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் நடைபெறும்.