போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 13, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தெய்வபாலன், தெய்வமலர்(பேபி), பாரதி, லதா, சிந்தியா, கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,குமரேசன், நிர்மலன், ஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஜேஷன், ஆகாஷ்ன், ஜனுஷா, ஜெஸ்வின், ஹானா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், இராஜசிங்கம் மற்றும் சித்திரவேலு, வள்ளிநாயகி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திருக்குமார், சத்தியகுமார், சுகிர்தா, கெளரி, காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயந்தன், விஜி, நந்தினி, பாமினி, மயூரன் ஆகியோரின் தாய் மாமாவும் ஆவார்.