போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்!
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தவச்செல்வம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயந்தி, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதுஷன், ஜக்ஷா, லோகேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.