போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்!
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் வல்லிபுரம் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், வல்லிபுரம் சண்முகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணி செல்வச்சந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.ஜனனி, பஜமனண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இனாரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்