போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்!
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி தனஞ்ஜெயன் அவர்கள் 10-12-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தனஞ்ஜெயன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசன்னா, துஷியந்த், நர்மதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடாஷா, கார்த்திகா, ஜெயதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தியா, ரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கமலேஸ்வரி, ரட்ணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜபிள்ளை, சிவராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.