போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்!
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகமணி மரியதாஸ் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகர் சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், பெர்னாண்டோ தொம்மாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நல்லம்மா பொன்னுத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,கஸ்பர், கிறிஸ்ரிலியம்மா, நிக்கலன், ஞானம்மா, திரேஸ் அம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,சறோஜனா, கிளஸ்ரன், அன்ரனி, கனிஸ்ரர், கனிஸ்ரெலா, அனிஸ்ரெலா, கலிஸ்ரெலா, கெளஸ்ரலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவதாஸ், டெமியன், தர்மசோதி, நிரான்ஜித், சாம், தக்சாயினி, மேரி, சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கமில்ரன், கஸ்ரன், வினுஷா, டெறன், டெறல், டிலான், லானியா, கன்ஸ்ரன், அனிஸ், கிறிஸ், றெமின்ரன், டனிலா, ஸ்ரெபினி, அனிர்த்தன், தனிஷன், தனிஷி, கிலறன், ரெனிற்ரா, கர்ஷான், கர்ஷியா, கெபிறியல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Live stream: Click Here