போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் இப்படியும் சில பெளத்த துறவிகள் இருக்கிறார்கள்.! குவியும் பாராட்டுக்கள்
இலங்கையில் உள்ள பகுதியொன்றில் சாலையோரமாக மக்காச்சோளம் விற்று அன்றாட வாழ்க்கையை நடாத்திவந்த எழை தமிழ் குடும்பம் ஒன்று பெளத்த பிக்கு ஒருவர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கிய சம்பவம் ஒன்று மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று Gangasiripura Dhammaloka Thero என்ற இளம் பெளத்த துறவியே இந்த நெகிழ்ச்சியான செயலை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த நற்செயலை மேற்கொண்ட பெளத்த பிக்குக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.