போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் காற்றில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
இலங்கையில் உள்ள முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண் சற்று குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் ஊடாக அறியமுடிகிறது.
இதன்படி, இலங்கையின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரச்சுட்டெண், இன்றைய தினம் (13-12-2022) பிற்பகல் 2.14 அளவில் பின்வருமாறு பதிவாகியிருந்தது.
- யாழ்ப்பாணம் – 97
- தம்புள்ளை – 86
- கம்பஹா – 82
- நீர்கொழும்பு – 78
- அம்பலாந்தோட்டை – 72
- கொழும்பு – 70
- கண்டி – 70
- இரத்தினபுரி – 53
- நுவரெலியா – 29
101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை என்றும், 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.