போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதம்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென சுகயீனமடைந்த இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தவர், விமான நிலையத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.
CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.