போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நுரைச்சோலையில் இடம்பெற்ற கொலை சம்பவம்
மதுவின் காரணமாக ஒருவர் இன்னொருவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தின் காரணம்
மது அருந்திய இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இரும்புக் கம்பியால் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.