போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
புகையிரதம் மோதுண்டு நபர் உயிரிழப்பு
கொழும்பு வெள்ளவத்தையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று (10) தெரிவித்துள்ளனர்.
கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சடலம் களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் வெள்ளவத்தைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.