போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மீண்டும் நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.