போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!
யாழில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (07) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.