போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்ப்பாண பகுதியில் பெரும் பரபரப்பு சம்பவம்… சடலமாக மீட்கப்பட்ட பெண்!
யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.