போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு சீவரட்ணம் உமாபதி – துயர செய்தி
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் உமாபதி அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,உருத்திரபதி, திருப்பதி, உமாமகேஸ்வரன், சிவபதி, ஆகியோரின் அன்பு சகோதரரும்,நவரட்ணராஜா, காலஞ்சென்ற பரஞ்சோதி, சொர்ணபூபதி, காலஞ்சென்ற இராசபூபதி, புஸ்ப்பராணி, சிவராஜா, சண்முகராஜா, காலஞ்சென்ற உதயராஜா, மகாலட்சுமி, பரமேஸ்வரன், காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவானந்தன், தங்கநாதன், காலஞ்சென்ற புவனேஸ்வரி, வசந்தநாயகி, ரஜனி ஆகியோரின் அன்பு சகலனும்,சோபியன், லதுவன், றூபிகா, வர்சிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,பாலமுரளி, சிபாசினி, சுபாசினி, பிரகலாதன், சுவிசினி ஆகியோரின் சித்தப்பாவும்,தமிழினி, நீதிராஜா, ஜெனுக்கா, அபிலேஷ், அஜிலேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.