போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி தோத்திரமலர் சச்சிதானந்தம் – துயர செய்தி
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோத்திரமலர் சச்சிதானந்தம்அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மெளனதவமுனி பொ.கைலாசபதி(ஓய்வுபெற்ற உபஅதிபர் ஆசிரியகலாசாலை , திருநெல்வேலி) – இராசம்மா தம்பதிகளின்(அளவெட்டி) பாசமிகு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா-மனோன்மணி தம்பதிகளின் (அளவெட்டி) அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம்(ஒய்வுபெற்ற கிராம சேவையாளர் – மல்லாகம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,ஜனீர்தா(பிரித்தானியா), கோபிநாத்(சிங்கப்பூர்), மேனகா(பிரித்தானியா), கஜன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நடேசராணி அவர்களின் பாசமிகு சகோதரியும்,கைலாசபதி, கோபிகா, துளசிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,சயந்தன், கிருஷ்ணலீலா, சுதர்ஜன், மதுரா மற்றும் வவித்திரா, ரஜீவன், சஜுபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சஞ்சித், கங்கேஷ், ஆருஷி, வைஷ்ணவி, வைஷாலி, தருணி, கிர்த்திக், ஹரிஷ், சாத்விக், சாகினி மற்றும் கவிஷ், ஹரிணி, பிரணவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான செல்லையா இராமச்சந்திரன், சிவகுருநாதன் அன்னபூரணம், மற்றும் சுந்தரலிங்கத்தின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரபாகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,நிரோசா, ரிஷசாந்தி ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.