போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கட்டளைத் தளபதி திடீர் இடமாற்றம்!
பெலியத்த பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய ஓடியோ தான் அதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
அதன்படி பெலியத்த பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இ. எம். ஐ. பி. விஜேரத்னவை கண்டிப் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய அரச சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.