போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு கதிர்காமநாதன் கந்தையா
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் கந்தையா அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, ரட்ணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற கனகரட்ணம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,நிருத்திகா, நிருபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரெறி, டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,றேயா, அஸ்ரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,மங்கையற்கரசி, சண்முகநாதன்(ராசா), சிவலோகநாதன்(சிவா), வசந்தகுமாரி, சிவசோதிநாதன்(சோதி), காலஞ்சென்ற ரவீந்திரநாதன்(ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.