போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் நள்ளிரவு முதல் பாணின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
யாழ்ப்பாண மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று (19-12-2022) நள்ளிரவு முதல் குறைவடைகின்றது.
இந்த நிலையில் பாணின் புதிய விலை 190 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினை சற்று முன்னர் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் இரண்டும் இணைந்து எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.