போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி சாந்தம்மா கந்தசாமி
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நூணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தம்மா கந்தசாமி அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(The Board of Investment of Sri Lanka, Former General Manager, Virakesari) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி(லண்டன்) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
சிறீஸ்கந்தராசா(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
லண்டனைச் சேர்ந்த நிகேசன், நிதுசன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, சிவநாதன், தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், தனலட்சுமி(கனடா), பரமேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்