போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி தங்கமணிதேவி முத்துக்கிருஷ்ணன்
யாழ். புலோலி கிழக்கு கணயந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கமணிதேவி முத்துக்கிருஷ்ணன் அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி, காயத்ரி ஆகியோரின் அன்பு தாயாரும்,
கங்காதரன், ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முகிலன், வாசினி, வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, திருநாவுக்கரசு, கமலநாதன், திருஞான சம்பந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபால், மனோகரன், சிறீதரன், மகேஸ்வரி, மங்களேஸ்வரி, மனோன்மணி, நவமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.