போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி தையல்நாயகி அம்மா சிவபாதசுந்தரம்
யாழ். சுண்டிக்குளி கச்சேரி கிழக்கு ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி அம்மா சிவபாதசுந்தரம் அவர்கள் 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், லக்ஷிமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷியந்தி, கம்ஷானந்தி, உமாசங்கர், நிஷானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், லக்ஷிமி ஆகியோரின் மைத்துனியும்,
மகேஸ்வரி, புவனேஸ்வரி, காந்திமதி, நளாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாலிங்கம், முரளிதரன், நிர்மலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோபிநாத், நிரோன், சிந்தியா, பிரசாந், வஜித்தா, அஜன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜானகி, நாவலன், ராகுல் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
அமாயா, ஹரா, லூவிஸ், கமிலா, சயூரி, சயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.