போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு அந்தோனிப்பிள்ளை நோபேட்
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை நோபேட் அவர்கள் 02-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சமர்த்தர் மனுவேல் அந்தோனிப்பிள்ளை, சந்தியோ மரியைப்பிள்ளை (தங்கரெட்டினம்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் எக்ரர் கோல்டன், மேரி அலிஸ் ஆர்ஜெபம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,நோபேட் வசந்தா(எலிசபேத்) அவர்களின் அன்புக் கணவரும்,பிறின்சி, பிறின்ஸ்ரன், ஸ் ரீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஏசாய், மைவிதா, மெய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஸ்ரெலா(இலங்கை), எலிசபேத்(லண்டன்), குயின்மேரி(பிரான்ஸ்), எற்வேட்(பிரான்ஸ்), கிறேஷியன்(லண்டன்), கொயன்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.