போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கணேசரத்தினம் முத்தையா
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தம்புவத்தையை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசரத்தினம் முத்தையா அவர்கள் 04-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா, பூமணி தம்பதிகளின் மகனும்,
அரியமலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தஜேந்திரன்(கனடா- VIVA -YRT), கலைமதி(நியூஸிலாந்து), கஜனி(கனடா- அமுதசுரபி உணவகம்), சுரேந்திரன்(கனடா) , கௌரிஜி(கனடா-tamilkadai online Shopping) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லெஜினா(கனடா- VIVA -YRT) ,குகனேந்திரன்(நியூசிலாந்து), வாமதேவன்(கனடா- அமுதசுரபி உணவகம்), தமிழினி(கனடா), அஜந்தன்(கனடா -Go Transit-Metrolinx) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜதுர்ஷன் ,விதுர்ஷன், மலரினி, கலைமகன், புகழினி, றிஷானா,பிரஷானா, கவிஸ், ஜனுஜன், சாருஜன், விருஜன், சஹானி, அஜீனி, அக்கில், அகீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பத்மநாதன்(ஜெர்மனி), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), பவளராணி(கனடா), புஷ்பராணி(கனடா), ராஜன்(கனடா), மோகன்(கனடா-MakTax Service) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.